பொது மக்களுக்கு பொலிசார் விடுத்துள்ள எச்சரிக்கை!

நாடளாவிய ரீதியில் தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக நீர்த்தேக்கங்கள், நீர்வீழ்ச்சிகள், ஆறுகள் மற்றும் ஏரிகளில் நீர்மட்டம் சடுதியாக அதிகரித்துள்ளது. அவதானம் அத்தோடு எதிர்வரும் பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் பொதுமக்கள் பல்வேறு இடங்களுக்கு பயணிப்பதால் அனர்த்தங்கள் ஏற்படலாம் என்றும் அவ்வாறான பயணங்களில் போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். நீர்நிலைகளில் நீராடுவதை தவிர்க்கவும் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் … Continue reading பொது மக்களுக்கு பொலிசார் விடுத்துள்ள எச்சரிக்கை!